என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 31 March 2013
ஆலோசனை!
பிறருக்கு
சொல்லும்
போது
சுவைக்கும்!
பிறர்...
நமக்கு
சொன்னால்
துவர்க்கும்!
கடைப்பிடிக்க
தொடங்கினால்
கசக்கும்!
கடைப்பிடித்து
வெற்றி
கண்டால்
இனிக்கும்!
1 comment:
Anonymous
7 April 2013 at 05:57
கடைபிடிக்க முடியாதபோது புளிக்கும் ,
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கடைபிடிக்க முடியாதபோது புளிக்கும் ,
ReplyDelete