என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 17 March 2013
என் கல்லறைக்கு பொன்மொழிகள்!
இன்னமும்
அன்பை ஆழமாய்
தேடிக்கொண்டு
இருக்கிறேன்!
நீங்களும்
உண்மை அன்பை
தேடுங்கள்!
என்னருகில்
உங்களுக்கும்
இடமுண்டு!
இறக்கும் வரை
எனக்கு கிட்டாத
அன்பு...
உங்களுக்காவது
கிடைக்கட்டும்!
வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment