Thursday, 26 September 2013
Wednesday, 25 September 2013
ஆனந்தக் கண்ணீர்!
புதிர் போடும்
புதிய நிலா
அவள்!
எதிர்ப்பு பேசும்
ஏகாந்தக்காரி
அவள்!
நான்...
ரோசவினும்
மென்மையானவன்
என்றேன்!
அவள்...
உங்களுக்குள்
முற்களை
பார்க்கிறேன்
என்றாள்!
நிலவாய் நான்...
குளிர் தருவேன்
என்றேன்!
பகல் பொழுது
வராதா?
என்றாள்!
உயிருக்கு
மூச்சாய் நான்...
இருப்பேன்
என்றேன்!
காற்றில் கூட
நஞ்சு உண்டு
என்றாள்!
ஒரு சில நிமிட
கண்ணீர் துளிகள்...
அதையும்
ஆனந்த கண்ணீரா?
என்றாள்!
புதிய நிலா
அவள்!
எதிர்ப்பு பேசும்
ஏகாந்தக்காரி
அவள்!
நான்...
ரோசவினும்
மென்மையானவன்
என்றேன்!
அவள்...
உங்களுக்குள்
முற்களை
பார்க்கிறேன்
என்றாள்!
நிலவாய் நான்...
குளிர் தருவேன்
என்றேன்!
பகல் பொழுது
வராதா?
என்றாள்!
உயிருக்கு
மூச்சாய் நான்...
இருப்பேன்
என்றேன்!
காற்றில் கூட
நஞ்சு உண்டு
என்றாள்!
ஒரு சில நிமிட
கண்ணீர் துளிகள்...
அதையும்
ஆனந்த கண்ணீரா?
என்றாள்!
Tuesday, 24 September 2013
Monday, 23 September 2013
Sunday, 22 September 2013
மங்கிய இருள்!
உனக்குள்
வீசிடும்
தென்றலில்
சிரிக்கிறேன்!
உனக்குள்
வீசிடும் புயலில்
தவிக்கிறேன்!
நீ சிந்தும்
கண்ணீரில்
மிதக்கிறேன்!
கோபத்தில்
நீ அடிப்பதை
மிதமாய்
தாங்குகிறேன்!
என்னை
எட்டி உதைக்கும்
போது...
நிமிராமல்
தலைகுனிகிறேன்!
நீ சிரிக்கும்
போது...
அழுகிறேன்!
வேதனையில்!
நீ வானத்தில்
வட்டமிடும்
போது...
பூமியை
ஏளனம் செய்கிறாய்!
நீ பூமியை
உலா வரும்போது...
வானத்தை
கேவலம் செய்கிறாய்!
நீ ஓங்குகிற
கைகள்...
அடிப்பதற்கா?
அணைப்பதற்கா?
சிந்திக்கிறேன்!
குழப்பத்தில்
என் வாழ்வு
மங்கிய இருளில்!
வீசிடும்
தென்றலில்
சிரிக்கிறேன்!
உனக்குள்
வீசிடும் புயலில்
தவிக்கிறேன்!
நீ சிந்தும்
கண்ணீரில்
மிதக்கிறேன்!
கோபத்தில்
நீ அடிப்பதை
மிதமாய்
தாங்குகிறேன்!
என்னை
எட்டி உதைக்கும்
போது...
நிமிராமல்
தலைகுனிகிறேன்!
நீ சிரிக்கும்
போது...
அழுகிறேன்!
வேதனையில்!
நீ வானத்தில்
வட்டமிடும்
போது...
பூமியை
ஏளனம் செய்கிறாய்!
நீ பூமியை
உலா வரும்போது...
வானத்தை
கேவலம் செய்கிறாய்!
நீ ஓங்குகிற
கைகள்...
அடிப்பதற்கா?
அணைப்பதற்கா?
சிந்திக்கிறேன்!
குழப்பத்தில்
என் வாழ்வு
மங்கிய இருளில்!
Friday, 20 September 2013
அவளோடு...
தூங்கிய
நெஞ்சத்தை
தொட்டெழுப்பி,
துவண்ட
உடலுக்குள்
மணம் பரப்பி,
தொட்டு சுவைத்த
சுவையெல்லாம்...
அவளின்
அதிரடி பரிசாய்...
இதயக் கீறல்கள்!
விளைவுகளாய்
ஏமாற்றங்கள்!
ஈர உதடு
காய்வதுவும்,
சிரித்த முகம்
சிந்திப்பதும்,
இளகிய நெஞ்சம்
பாரம் சுமப்பதும்
மாற்றங்கள்!
நான்...
அவள் உருட்டி
விளையாடும்
விளையாட்டு
பந்தாய்!
நினைவெல்லாம்
அவள் செயல்
வலித்தாலும்,
அவளின்
கை பட்ட...
இடமெல்லாம்
இனிமையாய்
உருமாறி....
இறுதியில்
என் நினைவுகள்
மட்டும் அவளோடு!
நெஞ்சத்தை
தொட்டெழுப்பி,
துவண்ட
உடலுக்குள்
மணம் பரப்பி,
தொட்டு சுவைத்த
சுவையெல்லாம்...
அவளின்
அதிரடி பரிசாய்...
இதயக் கீறல்கள்!
விளைவுகளாய்
ஏமாற்றங்கள்!
ஈர உதடு
காய்வதுவும்,
சிரித்த முகம்
சிந்திப்பதும்,
இளகிய நெஞ்சம்
பாரம் சுமப்பதும்
மாற்றங்கள்!
நான்...
அவள் உருட்டி
விளையாடும்
விளையாட்டு
பந்தாய்!
நினைவெல்லாம்
அவள் செயல்
வலித்தாலும்,
அவளின்
கை பட்ட...
இடமெல்லாம்
இனிமையாய்
உருமாறி....
இறுதியில்
என் நினைவுகள்
மட்டும் அவளோடு!
Thursday, 19 September 2013
பிழை...
அவள்...
புதுயுகத்தின்
பூந்தளிர் நெஞ்சம்!
அவள்...
கலியுகத்தின்
கருகிய வரிகள்!
அவள்...
கண்ணுக்குள்
கை வரைந்த
ஓவியம்!
அவள்...
ஓரக்கண்ணில்
ஒட்டிக்கொண்ட
சிறு மணல்!
அவள்...
நாணமும்,
அச்சமும்
ஒன்றாய் கலந்த
மறை பொருள்!
அவள்...
நிலவுக்குள்
இயற்கை
தந்த கறை!
அவள்...
உலகில்
எவரும் காணாத
பேரின்பம்!
அவள்...
எனது சிந்தனைக்கு
கிடைத்த முதல் பரிசு!
அவள்...
எனது எழுதுகோலின்
நுனியில் தோன்றிய
பிழை...
சொற்கள்!
புதுயுகத்தின்
பூந்தளிர் நெஞ்சம்!
அவள்...
கலியுகத்தின்
கருகிய வரிகள்!
அவள்...
கண்ணுக்குள்
கை வரைந்த
ஓவியம்!
அவள்...
ஓரக்கண்ணில்
ஒட்டிக்கொண்ட
சிறு மணல்!
அவள்...
நாணமும்,
அச்சமும்
ஒன்றாய் கலந்த
மறை பொருள்!
அவள்...
நிலவுக்குள்
இயற்கை
தந்த கறை!
அவள்...
உலகில்
எவரும் காணாத
பேரின்பம்!
அவள்...
எனது சிந்தனைக்கு
கிடைத்த முதல் பரிசு!
அவள்...
எனது எழுதுகோலின்
நுனியில் தோன்றிய
பிழை...
சொற்கள்!
Wednesday, 18 September 2013
Tuesday, 17 September 2013
Monday, 16 September 2013
Sunday, 15 September 2013
Saturday, 14 September 2013
Friday, 13 September 2013
Thursday, 12 September 2013
Wednesday, 11 September 2013
Tuesday, 10 September 2013
Monday, 9 September 2013
Sunday, 8 September 2013
Saturday, 7 September 2013
Friday, 6 September 2013
Thursday, 5 September 2013
நிச்சயமா மாட்டேன் (கிராமிய நடை)
எலே!
கேடுகெட்ட மாமனே!
தேடிவந்து திருட்டு தாலி
கட்டினாலும்,
உனக்கு வாக்கப்பட
நான் மாட்டேன்!
வடக்கு தெரு
வாசகியோட
கெட்ட சவுகாசம்,
நீ வெச்சிருந்த கத
இந்த உலகத்துக்கே
தெரிஞ்சிடுச்சே!
கண்ண மூடி
கழுத்த நீட்ட
நான்...
ஒன்னும்தெரியாத
அடிமாடு இல்ல!
காதல் வச்சேன்
உன் மேல!
நீ கைய வெச்ச
அவ மேல!
கண்ட கண்ட
வியாதியெல்லாம்,
நான் ஒட்டிகிட்டு
சாவறதுக்கு,
நிச்சயமா கண்ணாலம்
கட்டிக்கவே மாட்டேன்!
அறுத்த சிறுக்கியா
நான் குடித்தனம்
நடத்தறதோட,
கை படாத ரோசாவா
காலமெல்லாம்
தாய் மாமன்
உன்ன நெனச்சி
வாழ்ந்திடுவேன்!
கேடுகெட்ட மாமனே!
தேடிவந்து திருட்டு தாலி
கட்டினாலும்,
உனக்கு வாக்கப்பட
நான் மாட்டேன்!
வடக்கு தெரு
வாசகியோட
கெட்ட சவுகாசம்,
நீ வெச்சிருந்த கத
இந்த உலகத்துக்கே
தெரிஞ்சிடுச்சே!
கண்ண மூடி
கழுத்த நீட்ட
நான்...
ஒன்னும்தெரியாத
அடிமாடு இல்ல!
காதல் வச்சேன்
உன் மேல!
நீ கைய வெச்ச
அவ மேல!
கண்ட கண்ட
வியாதியெல்லாம்,
நான் ஒட்டிகிட்டு
சாவறதுக்கு,
நிச்சயமா கண்ணாலம்
கட்டிக்கவே மாட்டேன்!
அறுத்த சிறுக்கியா
நான் குடித்தனம்
நடத்தறதோட,
கை படாத ரோசாவா
காலமெல்லாம்
தாய் மாமன்
உன்ன நெனச்சி
வாழ்ந்திடுவேன்!
Wednesday, 4 September 2013
முயற்சி!
கற்ற வரிகள்
கானல் வரிகளாய்...
போன பின்,
முத்தமிழின்
முகவரி
தேடினேன்!
கவி நயம்
எங்கே என்னை
கட்டியணைக்க
போகிறது?
தமிழே!
என் காதலே!
என் முயற்சிக்கு
பலனாய்
மீண்டும்...
கவிதை தா!
கானல் வரிகளாய்...
போன பின்,
முத்தமிழின்
முகவரி
தேடினேன்!
கவி நயம்
எங்கே என்னை
கட்டியணைக்க
போகிறது?
தமிழே!
என் காதலே!
என் முயற்சிக்கு
பலனாய்
மீண்டும்...
கவிதை தா!
Tuesday, 3 September 2013
நினைவுகள்!
அவளை
தொடர்பு கொண்ட
அந்த நிமிடங்கள்...
உணர்ச்சி கொந்தளிப்பின்
உச்சக்கட்ட பரிதவிப்பு!
எல்லையற்ற இலக்குக்கு
புதிதாய் ஒரு வழி!
இன்ப தேசத்தின்
இணையற்ற
வெள்ளி விழா!
காற்றாய், குரலாய்,
இனிமையாய்,
அவள்... முழுமையாய்,
ஒரே நொடியில்
என் உடலுக்குள்!
உல்லாசப் பயணத்தில்
சிறு தடங்கல்...
இப்போது அவளில்லை!
மீண்டும் அவளின்
நினைவுகள்...
ஓலங்கலாய்!
தொடர்பு கொண்ட
அந்த நிமிடங்கள்...
உணர்ச்சி கொந்தளிப்பின்
உச்சக்கட்ட பரிதவிப்பு!
எல்லையற்ற இலக்குக்கு
புதிதாய் ஒரு வழி!
இன்ப தேசத்தின்
இணையற்ற
வெள்ளி விழா!
காற்றாய், குரலாய்,
இனிமையாய்,
அவள்... முழுமையாய்,
ஒரே நொடியில்
என் உடலுக்குள்!
உல்லாசப் பயணத்தில்
சிறு தடங்கல்...
இப்போது அவளில்லை!
மீண்டும் அவளின்
நினைவுகள்...
ஓலங்கலாய்!
Monday, 2 September 2013
Sunday, 1 September 2013
தேவையில்லை!
புணர்ச்சியில்
பேதளிக்கும்
பித்தன் அல்ல!
ஊணர்ச்சியில்
மட்டும் இன்பம்
காணும்
சுயநலக்காரன்
அல்ல!
உடல் வழி
உணர்ச்சியை
ஊறுகாயாய்
எண்ணும்
எனக்குள்...
உள்ள வழி
காதல் மறந்தா
போய்விட்டது?
கனவுகள்
உண்மையாய்
மாறிய பின்
அமுதும் கசக்குமா?
அடி பெண்ணே!
நீ என் காதலை
உதறிய பின்னாவது...
என் உடலுக்குள்
உணர்ச்சி
அற்று போகட்டும்!
பேதளிக்கும்
பித்தன் அல்ல!
ஊணர்ச்சியில்
மட்டும் இன்பம்
காணும்
சுயநலக்காரன்
அல்ல!
உடல் வழி
உணர்ச்சியை
ஊறுகாயாய்
எண்ணும்
எனக்குள்...
உள்ள வழி
காதல் மறந்தா
போய்விட்டது?
கனவுகள்
உண்மையாய்
மாறிய பின்
அமுதும் கசக்குமா?
அடி பெண்ணே!
நீ என் காதலை
உதறிய பின்னாவது...
என் உடலுக்குள்
உணர்ச்சி
அற்று போகட்டும்!
Subscribe to:
Posts (Atom)



























