என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 24 September 2013
அவள் உயிராய்...
அவள்...
நெருஞ்சி முள்ளாய்
என் காலில்
தைத்தவள்!
அவசரமாய்
தூக்கி எறிய
நினைத்தேன்!
சில மணித்துளிகள்
சிந்தித்தபின்...
என் தோட்டத்தில்
எறிந்தேன்!
அவள்...
என் வாழ்வில்
உயிராய்!
புதிதாய்
தோன்றிய
கொடியாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment