என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 6 September 2013
அவர்கள்...
இலக்கிய
நயத்தின்
இதய...
வருடிகள்!
இதயம் தந்த
இன்னிசையின்
ரசிகர் கூட்டங்கள்!
இதமாய்
இருந்தபோது
உரசியும்,
ஓலமிட்டபோது
ஓடியும்
சென்றவர்கள்!
இப்போது
என் இதயம்
செயலிழந்த
செய்தி...
நிச்சயமாய்
மகிழ்விக்கும்
அவர்களை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment