Thursday, 12 September 2013

கரை சேர...

உடன் தரும்
சுகங்கள்
தொலை தூரத்தில்!

இடர்படும்
நெஞ்சம்
படு வேகத்தில்!


சுடர் தரும்
வெளிச்சம்
என்னருகில்!

ஆனால்...
எல்லையில்லா
இருள்
இந்த புவிமீதினில்!

கரை சேர...
தவிப்புகள்!

No comments:

Post a Comment