என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 13 September 2013
நான் மட்டும்...
கோணல்
புத்தியின்
குவிந்த
வழிகள்
எல்லாம்,
அவளிடம்
தடுமாறிய
நினைவுகள்!
தடுமாறிய
பின்னும்,
தவறாமல்
அவளை
சிந்தித்த படி...
நான் மட்டும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment