Thursday, 20 March 2014
Wednesday, 19 March 2014
Tuesday, 18 March 2014
அழாதே தம்பி அழாதே!
அப்பாவும் அடிக்கவில்லை,
அம்மாவும் அடிக்கவில்லை,
மாமாவும் திட்டவில்லை,
மாமியும் கரிச்சி கொட்டவில்லை!
ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?
அண்ணனும் எதிர்க்கவில்லை,
அண்ணியும் ஒதுங்கவில்லை,
அக்காவும், தங்கையும்,
மச்சானும் தவிர்க்கவில்லை!
ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?
அம்மாவும் அடிக்கவில்லை,
மாமாவும் திட்டவில்லை,
மாமியும் கரிச்சி கொட்டவில்லை!
ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?
அண்ணனும் எதிர்க்கவில்லை,
அண்ணியும் ஒதுங்கவில்லை,
அக்காவும், தங்கையும்,
மச்சானும் தவிர்க்கவில்லை!
ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?
உன் நெஞ்சத்தில் விளையாடி,
உன் கற்பனையை கனவாக்கி,
உன்னை ஏமாற்றி மறைந்தாளே...
அவளை நினைத்தா அழுகிறாய்?
ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?
காதல் இருள் படிந்த உலகில்
உல்லாசம் தரும் வெளிச்சம்...
இல்லை என்றா அழுகிறாய்?
ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?
உன் மனதின் சுமை குறைக்க...
உலகின் ஒரு மூலையில்
அரவணைக்க நானிருக்கேன்!
அழாதே தம்பி அழாதே!
உன் கற்பனையை கனவாக்கி,
உன்னை ஏமாற்றி மறைந்தாளே...
அவளை நினைத்தா அழுகிறாய்?
ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?
காதல் இருள் படிந்த உலகில்
உல்லாசம் தரும் வெளிச்சம்...
இல்லை என்றா அழுகிறாய்?
ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?
உன் மனதின் சுமை குறைக்க...
உலகின் ஒரு மூலையில்
அரவணைக்க நானிருக்கேன்!
அழாதே தம்பி அழாதே!
Monday, 10 March 2014
அப்பா!
அன்புள்ள அப்பா!
எனக்கு...
முன்மாதிரியாய்
திகழ்ந்து,
என் இளம் வயதில்
ஒரு தாயாய்,
தகப்பனாய்,
தமக்கையாய்,
சகோதரனாய்,
நல்ல நண்பனாய்,
சிறந்ததோர்
ஆசிரியனாய்
பகுத்தறிவை
அள்ளி தந்துவிட்டு,
என்னை...
தவிக்க விட்டு
பிரிந்த தங்களின்...
நினைவுகளை
அசை போடுகிறேன்!
அப்பா! தங்களின்
நினைவுகள்...
இப்போதும்
என் சுவாசமாய்,
என் உயிராய்!
Sunday, 9 March 2014
Saturday, 8 March 2014
Friday, 7 March 2014
Thursday, 6 March 2014
Wednesday, 5 March 2014
Tuesday, 4 March 2014
யார் நீ!
நான் பார்த்திருந்த நேரத்தில்
நீ காட்சியாய் இல்லை!
நான் பூத்திருந்த நேரத்தில்,
நீ காதலாய் இல்லை!
நான் காத்திருந்த நேரத்தில்
நீ காவலாய் இல்லை!
நான் சோர்ந்திருந்த நேரத்தில்
நீ துணையாய் இல்லை!
நான் உறங்கியிருந்த நேரத்தில்
நீ கனவாய் இல்லை!
நான் தனித்திருந்த நேரத்தில்
நீ உறவாய் இல்லை!
நான் என்னை மறந்திருந்த நேரத்தில்...
நீ எனக்குள் முழுவதுமாய் பரவுகிறாய்!
யார் நீ? என் காத்லிதானே?
நீ காட்சியாய் இல்லை!
நான் பூத்திருந்த நேரத்தில்,
நீ காதலாய் இல்லை!
நான் காத்திருந்த நேரத்தில்
நீ காவலாய் இல்லை!
நான் சோர்ந்திருந்த நேரத்தில்
நீ துணையாய் இல்லை!
நான் உறங்கியிருந்த நேரத்தில்
நீ கனவாய் இல்லை!
நான் தனித்திருந்த நேரத்தில்
நீ உறவாய் இல்லை!
நான் என்னை மறந்திருந்த நேரத்தில்...
நீ எனக்குள் முழுவதுமாய் பரவுகிறாய்!
யார் நீ? என் காத்லிதானே?
Monday, 3 March 2014
Sunday, 2 March 2014
Subscribe to:
Posts (Atom)























