என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 9 March 2014
அம்மா...
உன் உறவை
தொலைத்துவிட்டு
உன்னை தேடுகிறேன்
காப்பகத்தில்!
என்னை
பத்து மாதம்
சுமந்ததால்...
உன்னை
மாதந்தோறும்
பார்க்கிறேன்
முதியோர்
இல்லத்தில்!
அம்மா!
கருப்பையின்
இருளில்
என்னை
சுமந்ததால்...
உன் வாழ்வையும்
இருளாக்கிவிட்டேன்!
என்னை மன்னித்துவிடு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment