Sunday, 9 March 2014

அம்மா...


உன் உறவை
தொலைத்துவிட்டு
உன்னை தேடுகிறேன் 

காப்பகத்தில்!
 

என்னை 
பத்து மாதம் 
சுமந்ததால்...
 


உன்னை 
மாதந்தோறும் 
பார்க்கிறேன்
முதியோர் 

இல்லத்தில்!
 

அம்மா! 
கருப்பையின் 
இருளில்
என்னை 

சுமந்ததால்...
 

உன் வாழ்வையும் 
இருளாக்கிவிட்டேன்!
என்னை மன்னித்துவிடு!

No comments:

Post a Comment