என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 8 March 2014
தூரத்தில்...
நீ சிந்திய கண்ணீரை
துடைத்த என் கரங்கள்...
நீ வாய் விட்டு சிரிக்கும்போது
கை குலுக்கி வாழ்த்து சொல்ல...
நான் அருகில் இல்லை!
நீ தூரத்தில் இருப்பதால்,
என் இதயம் பாரத்தில்
தடுமாறுகிறது...
என் காதல் மட்டும்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment