என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 9 March 2014
உணர்வுக்கு...
உறவுக்கு
இதமாய்...
அவள் தந்த
நேசக்கரங்கள்!
மனதுக்குள்
மழையாய்...
அவள் தந்த
காதல்!
உணர்வுக்கு
எதிராய்...
அவள் தந்த
காதல் பரிசு?
என் காதலை
நசுக்கிய
விரிசல்களாய்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment