என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 8 March 2014
எனக்கு மட்டும்?
பூத்துக்குலுங்கும்
இயற்கையின் அழகும்,
புன்னகை அரும்பிடும்
செவ்விதழின் வனப்பும்,
என்னை...
கொள்ளை கொண்ட
உன் கருவிழி துண்டலும்,
எல்லையில்லா காதலில்
நீந்திடும் இன்பமும்...
எனக்கு மட்டும்தானா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment