என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 9 March 2014
இதயத்தை குளிர்வித்தாய்...
கண்ணே!
மேக கூட்டமாய்
கருமையாய்
இருந்த நீ...
வெண்மழையாய்
என் தேகம் தொட்டு
என் இதயத்தை
குளிர்வித்தாய்!
காதலின் வெட்கத்தால்
சிவந்த குருதியாய்
இப்போது என் தேகம்
பரவுகிறாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment