என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 8 March 2014
மோகம்...
பூக்களின் தாகம்!
புதுப் புனலின் வேகம்!
இவைகள் நடுவே
சிக்கிக்கொண்ட காதல்...
தடுமாறியது மோகத்தில்!
அவள் தாகத்தில்...
நான் சோகத்தில்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment