என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 8 March 2014
திகைக்கிறேன்!
அவள் என்னை விட்டு
பிரிந்த பின்னே...
என் கவிதை ஊற்று
கரை புரண்டு ஓடியது!
அவளின் அழகை
வருணிக்க மட்டும்
என் கவிதைக்கு
வார்த்தைகளே...
கிடைக்கவில்லை!
திகைக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment