என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 5 March 2014
அமைதியாய்!
அன்பில் ஊறிய
அற்புத மழை,
அதிசயமாய் தோன்றிய
அழகுமிகு வானவில்,
அனிச்ச மலராய்
அவளின் வருகை...
அள்ளி முகர்ந்தேன்!
அத்துடன் முடிந்தது,
அவசரக் காதல்!
அதோ! புதிய வாழ்வு...
அடியெடுத்து வைக்கிறேன்,
அமைதியாய் இல்லறத்தில்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment