என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 2 March 2014
காலக் கேடு!
சோலை
வனத்துக்குள்...
சுகம் தேடச் சென்ற
வண்டுகள்!
தாகப் பூக்களின்
தரம் தெரியாமல்,
மோகம் கொண்டதால்...
வேகம் குறைந்து,
சோகத்தை மட்டுமே...
பரிசாய் பெற்ற,
காலத்தின்
தண்டனைகள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment