என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 11 September 2013
அவளையாவது...
உடல் நடுவே
சிக்கித் துடிக்கும்
சின்ன இதயத்தில்,
காதலின்...
சிந்தனைகள்
கரடு முரடாய்!
முன்னுக்கு பின்
தடுமாறும்
நெஞ்சத்தில்
என்று வரும்
நிம்மதி?
அவளையாவது
கேட்போம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment