என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 25 September 2013
மீன் வாழட்டும்!
கண்ணுக்கு
இமையாய்...
இருப்பதை விட,
மீனுக்கு
துடுப்பாய்
இருக்க
விரும்பினேன்!
நான்...
மீனின் வாழ்வில்
முக்கியத்துவம்
பெற்ற போதெல்லாம்,
என்னை ஏளனமாய்
பார்த்து...
மீன் சிரிக்கும்!
நான்(துடுப்பு)...
இப்போது
தடுமாறுகிறேன்!
மீன் வாழட்டும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment