என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 14 September 2013
வாழ்க்கை!
கையுக்குள்
அகப்படாத
புவிக்கோளம்!
திக்கற்றவனுக்கு
எட்டாத கனி!
ஓடிக்கொண்டே
இருந்தாலும்
தொடமுடியாத
எல்லைக்கோடு!
வீறு கொண்டு
எழுந்தாலும்
சறுக்கிவிடும்
சதுப்பு நிலம்!
ஏற்றத் தாழ்வுகளை
மாறி மாறி பரிசாய்
தரும் கணினி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment