என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 4 September 2013
முயற்சி!
கற்ற வரிகள்
கானல் வரிகளாய்...
போன பின்,
முத்தமிழின்
முகவரி
தேடினேன்!
கவி நயம்
எங்கே என்னை
கட்டியணைக்க
போகிறது?
தமிழே!
என் காதலே!
என் முயற்சிக்கு
பலனாய்
மீண்டும்...
கவிதை தா!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment