Monday, 9 September 2013

தஞ்சம்!

இனிமையின்
துடிப்பால்
தத்தி தாவி
ஓடோடி
தேன் பருக
வந்த தேனி..
.

அந்தப் பூ
இதழ் விரிக்க
மறுத்ததால்
வெறுப்புடன்
திரும்பியது!

இதோ...
அடுத்த மலரின்
அட்டகாச
ஆரவாரம் 
ஏங்கி தவிக்கும்
தேனிக்கு தஞ்சம்!

No comments:

Post a Comment