என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 1 March 2013
பல்லவிக்கு பின்...
பல்லவிக்கு பின்
பாடல் உண்டு!
ஆனால்...
என் காதல்
பாடல்?
சரணத்தை
மறந்தே விட்டது!
ஆம்...நான்!
காதல் தோல்விக்கு
சரணடைந்தேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment