என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 18 March 2013
பகடைக்காய்!!
முகில்
பயமுறுத்தியது,
வீட்டிற்குள்
ஓடினேன்!
நிலவு
பளிச்சிட்டது,
உடனே
வெளியே
வந்தேன்!
நிலவுக்கும்
முகிலுக்கும்
தகராறு!
நான்...
பகடைக்காய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment