என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 29 March 2013
காதல்...
கரையேறியவனுக்கு
புனிதமானது!
தடுமாறியவனுக்கு
தாறுமாறானது!
இளைப்பாறி
கொண்டிருப்பவனுக்கு
இனிமையானது!
தோல்வி
அடைந்தவனுக்கு
தொழு நோய்
போன்றது!
ஆனால்
உண்மை காதலர்க்கு
காதல்...
காதல்தான்!
1 comment:
Anonymous
7 April 2013 at 06:02
இதுதான் காதலோ காதலா?
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
இதுதான் காதலோ காதலா?
ReplyDelete