என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 13 March 2013
நட்பு!
நட்பு
என்பது
அன்பின்
சிகரம்!
அதன்
உச்சியை
முகர்வது
மிகவும்
கடினம்!
மனிதனின்
உயர்ந்த
உள்ளம்
நட்பை
உறுதியாய்
கொண்டால்,
அதுதான்
மாபெரும்
இலக்கு!
உண்மை
நட்புக்கு
ஒரே ஒரு
எதிரி....
அதுதான்
பொய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment