கனவுகள்
கைகோர்த்து
அழைத்து
சென்றது!
அனால்...
நினைவுகள்
ஆரவாரம்
செய்தது!
கனவுகளும்
கரைசேர
போவதில்லை,
நினைவுகளும்
நிலைக்க
போவதில்லை!
ஓய்வு...
எனைப்பார்த்து
சிரிக்கிறது!
நான்
அதனிடம்
செல்கிறேன்!
அதற்குள்...
அமைதி
என்னை
அவசரமாய்
தழுவி
கொண்டது!
நான்
அமைதியாய்
இருக்கிறேன்!
மரணம்...
என்னை
தழுவ
மறுக்கிறது!
வருந்துகிறேன்!
கைகோர்த்து
அழைத்து
சென்றது!
அனால்...
நினைவுகள்
ஆரவாரம்
செய்தது!
கனவுகளும்
கரைசேர
போவதில்லை,
நினைவுகளும்
நிலைக்க
போவதில்லை!
ஓய்வு...
எனைப்பார்த்து
சிரிக்கிறது!
நான்
அதனிடம்
செல்கிறேன்!
அதற்குள்...
அமைதி
என்னை
அவசரமாய்
தழுவி
கொண்டது!
நான்
அமைதியாய்
இருக்கிறேன்!
மரணம்...
என்னை
தழுவ
மறுக்கிறது!
வருந்துகிறேன்!

No comments:
Post a Comment