Friday, 1 March 2013

குறைவாய் ஒரு நிலவொளி!

அடியே!
நான்கு
சுவற்றுக்குள்
மறைத்த
உன்னை,
முழு நிலவில்
மறைத்தால் கூட
எளிதாய்
கண்டுகொள்வேன்!

ஏன் தெரியுமா?
நீ! நிலவினும்
பிரகாசமானவள்!

No comments:

Post a Comment