இரக்கம் கொண்ட
மனிதனை,
இளைப்பாறும்
இனிய பொருள்!
பசி வந்தால்
குழந்தைக்கு
துக்கம்!
பரிட்சை வந்தால்
மாணவனுக்கு
துக்கம்!
சீறிப்பாய்பவனையும்
சினம் தனிய
வைக்கும்
துக்கம்,
அழுத பின்னும்
ஆறாமல் தான்
போகும்!
இழப்புக்கு பின்னால்
காதலர் பெறும்
துக்கம்,
இறந்த பின்னும்
அடங்காத ஒன்று!
மொத்தத்தில்
இதயத்தை
எட்டிப்பார்க்காத
துக்கம்,
கண்களில் மட்டும்
பொய் கண்ணீர்
வடிக்கும்!
புண்கணீர்
பூசல் தரும்!
வள்ளுவனை
நினைவில்
கொள்வோம்!
மனிதனை,
இளைப்பாறும்
இனிய பொருள்!
பசி வந்தால்
குழந்தைக்கு
துக்கம்!
பரிட்சை வந்தால்
மாணவனுக்கு
துக்கம்!
சீறிப்பாய்பவனையும்
சினம் தனிய
வைக்கும்
துக்கம்,
அழுத பின்னும்
ஆறாமல் தான்
போகும்!
இழப்புக்கு பின்னால்
காதலர் பெறும்
துக்கம்,
இறந்த பின்னும்
அடங்காத ஒன்று!
மொத்தத்தில்
இதயத்தை
எட்டிப்பார்க்காத
துக்கம்,
கண்களில் மட்டும்
பொய் கண்ணீர்
வடிக்கும்!
புண்கணீர்
பூசல் தரும்!
வள்ளுவனை
நினைவில்
கொள்வோம்!

.jpg)
No comments:
Post a Comment