Friday, 29 March 2013

உனக்குள்ளே!

உணர்வுகள்
உருபெருவதை
நான்
விரும்புகிறேன்!

உன்னில்
புதைந்திருக்கும்
இனிமையின்
இன்னல்கள்தான்
என்ன?

உன்னிடம்
கிடைக்கும்
சின்னஞ்சிறு
உரசல்களில்,
என் மனம்
அலைபாய்கிறது!

விரைவில்
உனக்குள்ளே...
புதிதாய்
ஒரு மாற்றம்
தோன்றும்!

அதன் பின்னே
நீ எனக்கு!
நான்  உனக்கு!

No comments:

Post a Comment