Tuesday, 5 March 2013

சிற்றின்பம்!

கதிரவனும்,
சந்திரனும்,
தொலைபேசியில்
இணைந்தார்கள்!
ஒட்டுக்கேட்டேன்!

கதிரவன் சந்திரனிடம்
உனது குளிர்ச்சியை
இன்று மட்டும்
கடனாய் கொடு,
இனியாவது
கவிஞர்கள் என்னை
போற்றி பாடட்டும்!
என்றான்!

உடனே
என் பேனாவை
எடுத்தேன்,
கவிதை  பிறந்தது!

கதிரவன் அற்பன்!
என்று தலைப்பிட்டேன்!

No comments:

Post a Comment