Thursday, 7 March 2013

கருங்கல்!

அடியே
உன்னை நான்
உரசாத போது
ஒன்றுமறியாத
பச்சை மண்!

உன்னைக் காதல்
கொண்டபின்,
என் மனம்
ஒரு சுட்ட செங்கல்!

உன் காதலை
இழந்தபின்,
என் மனம்
என்றும் உடையாத
கருங்கல்!

No comments:

Post a Comment