ஏங்காதே!
சிரிக்கிற
சிரிப்புக்கெல்லாம்,
சிந்தை கலங்கி,
நிலை தடுமாறினால்...
நீ! சிறந்த மனிதனாவது
எப்போது?
பெண்ணின் சிரிப்பு கண்டு
ஒருபோதும் மயங்காதே!
வாழ்வை வீணடித்து
அவளை நினைத்து
ஏங்காதே!
காதலில் சிக்காமல்
சிங்கமென புறப்படு!
புது மனிதனாய் மாறி
புதுமை செய்!
No comments:
Post a Comment