கடும் சாமத்தில்
கனவுகளின்
கடும் போட்டி!
என் சின்னக்காதலி
சிறு சிறு லீலை
செய்து...
சதுராட்டம்
நடத்தினாள்!
உணர்வுகளின்
உச்சியில்
எனது
முக்கல்...
முனகல்!
மனைவி
தட்டி எழுப்பினாள்!
வயதுக்கு
தகுந்தாற்போல்
நடந்து கொள்ளுங்கள்,
என்று உத்தரவும்
போட்டாள்!
தூக்கம் விழித்து
கண்ணாடி
பார்த்தேன்,
கன்னத்தில்
நரைமுடி!
சுய நினைவுக்கு
வந்தேன்!
கனவுகளின்
கடும் போட்டி!
என் சின்னக்காதலி
சிறு சிறு லீலை
செய்து...
சதுராட்டம்
நடத்தினாள்!
உணர்வுகளின்
உச்சியில்
எனது
முக்கல்...
முனகல்!
மனைவி
தட்டி எழுப்பினாள்!
வயதுக்கு
தகுந்தாற்போல்
நடந்து கொள்ளுங்கள்,
என்று உத்தரவும்
போட்டாள்!
தூக்கம் விழித்து
கண்ணாடி
பார்த்தேன்,
கன்னத்தில்
நரைமுடி!
சுய நினைவுக்கு
வந்தேன்!

No comments:
Post a Comment