என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 6 April 2013
கற்றுக்கொள்!
கனிந்து பேசி
உறவாடி,
சிரித்து பேசி
சிதற வைத்து,
முத்தமிட்டு
முனக வைத்து,
காதல் வளர்த்து
கவிபாடி,
நடை பிணமாய்
மாறிவிட்டாய்!
அதோ...
கல்லறைக்குள்
நீயாகவே செல்!
கற்றுவிட்ட
காதலுக்காக
உன்னை நீயே
கொன்று விடு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment