என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 25 April 2013
கண் மூடி...
உடல் உறக்கம்
மறந்தது!
ஏன்?
உடல்
உறுப்புகளில்
ஏற்பட்ட
சல்லாபமா?
மனதில்
ஏற்பட்ட
சஞ்சலமா?
நினைவுகளால்
ஏற்பட்ட
கனவுகளின்
உறுத்தல்களா?
இல்லை இல்லை!
உன்னை
காதல்
செய்ததால்,
உடலுக்கு
கிடைத்த
தண்டனை!
கண்மூடித்தனமான
காதல் வாழ்க!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment