Monday, 8 April 2013

கறை படிந்த பின்!

மனிதா!
தட்டு தடுமாறி
தரங்கெட்ட பின்னே,
முட்டி மோதி
முனகி தவித்து,
ஒட்டி உறவாடி
உருக்குலைந்து
நின்று,
வெட்டிப் பிரித்த
உறவை...
இணைத்து கட்டி
கவிபாடி...
மெட்டி சத்தம்
கேட்டு சலசலத்து,
மாற்றான்
மனைவியை,
அதுதான்...
உன் முன்னாள்
காதலியை
நினைக்காதே!

No comments:

Post a Comment