தாயின் வெறுப்பை
சிறு குழந்தை
தாங்கிவிடும்!
தந்தையின்
அவமதிப்பை
மகனும்
தாங்கி கொள்வான்!
விருந்தினர்
பிரிவை
உறவினறும்
பொருத்து
அருள்வர்!
மனைவியின்
இகழ்வை
கணவனும்
மறந்திடுவான்!
பெற்ற தாய்
தந்தையின்
சாவை,
சிறு மகனும்
மறந்திடுவான்!
உடன் பிறப்பு
விரிசல் கூட
தனி மனிதனை
பாதிக்காது!
பிரிந்துவிட்ட
காதலிக்காக
காதலன்கூட
உயிர் விட
மாட்டான்!
ஆனால்...
நண்பனின்
முக சுழிப்பு....
பெற்ற சுகத்தை,
நொடி பொழுது
இமைப்பில்
கை நழுவ
விட்டு விடும்!
நண்பா!
உன் நண்பனிடம்
மறந்தும்
முகம் மாற்றாதே!
நட்பின் இலக்கணம்
மாறிவிடும்!
சிறு குழந்தை
தாங்கிவிடும்!
தந்தையின்
அவமதிப்பை
மகனும்
தாங்கி கொள்வான்!
விருந்தினர்
பிரிவை
உறவினறும்
பொருத்து
அருள்வர்!
மனைவியின்
இகழ்வை
கணவனும்
மறந்திடுவான்!
பெற்ற தாய்
தந்தையின்
சாவை,
சிறு மகனும்
மறந்திடுவான்!
உடன் பிறப்பு
விரிசல் கூட
தனி மனிதனை
பாதிக்காது!
பிரிந்துவிட்ட
காதலிக்காக
காதலன்கூட
உயிர் விட
மாட்டான்!
ஆனால்...
நண்பனின்
முக சுழிப்பு....
பெற்ற சுகத்தை,
நொடி பொழுது
இமைப்பில்
கை நழுவ
விட்டு விடும்!
நண்பா!
உன் நண்பனிடம்
மறந்தும்
முகம் மாற்றாதே!
நட்பின் இலக்கணம்
மாறிவிடும்!

No comments:
Post a Comment