Wednesday, 24 April 2013

பாசமுள்ளவன்!

ஓடிய என்னை,
விரட்டி,
கட்டிப்பிடித்து,
கதற கதற
தூக்கி வந்து,
தண்ணீர்
தொட்டியில்
போட்டு,
அழுத்தி,
உருட்டி,
என் உடல்
நோக...
தேய்த்தெடுத்து,
வேலை முடித்து,
உறவுகளை
என்றென்றும்
மறக்காமல்,
என்னை அடக்கி...
குளிக்க செய்த
என் அண்ணன்
பாசமுள்ளவன்!

No comments:

Post a Comment