கீழுதட்டில்
சிவப்பாய்
ஒரு சொட்டு,
சில்லென்ற
சிரிப்பு!
வெற்றிலை
சிவப்பில்
வெடி சிரிப்பு!
அருகில் சென்றேன்!
அய்யா என்றேன்!
இந்தியா
பெறும் பேறு
பெற்றது,
மகிழ்ச்சியாய்
சிரிக்கிறீர்களா?
என்றேன்!
ஆம்!
மூன்று வேளை
பட்டினிக்கு பின்
வெற்றிலை சாறில்
கடனாய் பெற்ற
மகிழ்ச்சி என்றார்!
என்று தணியும்
இந்த வறுமையின்
கொடுமை?
சிவப்பாய்
ஒரு சொட்டு,
சில்லென்ற
சிரிப்பு!
வெற்றிலை
சிவப்பில்
வெடி சிரிப்பு!
அருகில் சென்றேன்!
அய்யா என்றேன்!
இந்தியா
பெறும் பேறு
பெற்றது,
மகிழ்ச்சியாய்
சிரிக்கிறீர்களா?
என்றேன்!
ஆம்!
மூன்று வேளை
பட்டினிக்கு பின்
வெற்றிலை சாறில்
கடனாய் பெற்ற
மகிழ்ச்சி என்றார்!
என்று தணியும்
இந்த வறுமையின்
கொடுமை?
.jpg)
No comments:
Post a Comment