Saturday, 27 April 2013

அன்பின் நல்வழி!

நண்பர்களே!
என் நட்பை
உயர்வு
படுத்தாதீர்கள்!

பின்...
அடுத்தடுத்து
தோன்றும்
புதிய தோழமைக்கு
தடையாய்
அமைந்துவிடும்!


எனது நட்பை
தாழ்வு
படுத்தாதீர்கள்!

பின்...
என் இதயம்
இருகிப்போய்,
நட்பு கொள்ளாமல்
உயிர்விட
நேரிடும்!

அன்பு செய்ய
நல்ல மனம் தேவை!
அதை மட்டும்
அன்பாய்...
கொடுங்கள்!

எனது அன்பு
நிச்சயம் நிலைக்கும்
இப்பூவுலகில்!

No comments:

Post a Comment