என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 12 April 2013
எப்போது?
மேனியை
சுவைத்துவிட்டு
மேகமாய்
போனவள்
மழையாய்
வரும் நாள்
எப்போது?
தாகத்தை
கொடுத்துவிட்டு
மோகத்திற்கு
தடை விதித்த
அவளின்
சதிச்செயல்
தீரும் நாள்
எப்போது?
வாழ்க்கையை
வதம் செய்து
இனிமையை
கடனாய் பெற்ற
அவளின்
ஆர்ப்பாட்டம்
அடங்கும் நாள்
எப்போது?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment