Wednesday, 24 April 2013

நியாயம்!

கோணல்
புத்திக்கு
நியாயம்
புகட்ட...
நேர்மையானவன்
ஊழல் செய்தான்!

மனிதனின்
தவறுகள்
மட்டுமே...
நியாயப்படுத்த
படுகிறது!

ஊர் வம்பு
தேவையில்லை!
மனிதனே
நீயும் கோணலாய்
மாறிவிடு!

No comments:

Post a Comment