என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Wednesday, 24 April 2013
நியாயம்!
கோணல்
புத்திக்கு
நியாயம்
புகட்ட...
நேர்மையானவன்
ஊழல் செய்தான்!
மனிதனின்
தவறுகள்
மட்டுமே...
நியாயப்படுத்த
படுகிறது!
ஊர் வம்பு
தேவையில்லை!
மனிதனே
நீயும் கோணலாய்
மாறிவிடு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment