Monday, 15 April 2013

சோகத்திற்கு பின்...

அடியே!
கொஞ்சம் நில்!
என் இதயம்
சோகங்களை
பிரசவிக்கட்டும்!

பின்னர்
நீ வரலாம்!
அதன் பின்
என் இதயம்
காதல்...
செய்யும்!

No comments:

Post a Comment