என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 15 April 2013
காதல் சோலை!
ஓ!
உன் சிறிய
இதயத்தில் கூட
காதல் செய்ய
ஒரு சிறு இடம்
இருக்கிறதா?
அவசரமாய்
பண்படுத்து!
அந்த...
சிறிய நாற்றை
உடனே நட்டு வை!
சிறிது சிறிதாய்
அன்பு நீர் பாய்ச்சு!
காதல் வளர்!
புது நெல்லாய்,
காதலனாய்,
நான் வருவேன்!
உன் காதல்
சோலைக்குள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment