மதுவில் சிந்தனை!
மதுவின்
ஒரு துளியில்
மங்கை
தெரிந்தால்...
மதுவை
சிறிது சிறிதாய்
சுவைத்து
அருந்து!
மதுவின்
பல துளியும்
வெறுப்பை
சுமந்தால்...
கடகடவென
குடித்து முடி!
மதுவின்
ஓரத்தில்
என்றேனும்
சிந்தனை
தெரிந்தால்...
தேவையில்லை
அன்றே மதுவை
தூக்கி எறிந்துவிடு!
முழு மனிதனாய்
மாறிவிடு!
No comments:
Post a Comment