Saturday, 20 April 2013

இரவல் இதயம்!

அடியே!
உன் இதயத்தை
இரவலாய்
கேட்டேன்!
கொடுக்க
மறுத்தாய்!

தேவையில்லை!
எனக்காக
ஏங்கும்
இதயங்களில்
ஒன்றை,
வாடகைக்கு
வாங்கி
கொள்வேன்
போ!

No comments:

Post a Comment