Tuesday, 16 April 2013

கவிதை!

மெருகு கட்டி
அழகு சொட்ட
கவிதை எழுத
வரவில்லையா?

வருத்தம்
வேண்டாம்!
உடன் பட்டு
மனம் நோக
காதல் செய்!

கவிதை
மழையாய்
பொழியும்!

No comments:

Post a Comment