என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 25 April 2013
அழிவின் மயக்கம்!
உரசுகிறவன்
உயர்வு
பெறுகிறான்!
உரிமையுள்ளவன்
நசுக்கப்படுகிறான்!
மனித மாற்றம்
மயக்கமாய்
உள்ளது!
மனிதா!
நாளைய
உயர்வுகள்,
மனித அழிவின்
கற்பக விருட்சம்!
கண் சிமிட்டும்
நேரத்தில்
தடுமாறு!
அப்பொழுதே...
உன் உயர்வுகள்
பளிச்சிடும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment