Monday, 4 February 2013

எதிர்பார்ப்புகள்!

நாயிடம் நன்றி!
கழுதையிடம் சுமை!
புலியிடம் கோபம்!
சிங்கத்திடம் சீற்றம்!
மானிடம் மருட்சி!
வண்டிடம் ரீங்காரம்!

குயிலின் கூவல்!
மயிலின் ஆடல்!
பெண்களின் அடக்கம்!
ஆண்களின் வீரம்!
இவற்றையெல்லாம்
எதிர்பார்ப்பவர்கள்...

காதலை மட்டும்
ஒதுக்குவதேன்!
காதலின் அருமை
கயவர்களுக்கா
தெரியும்?

1 comment:

  1. கவிதை மிகவும் நன்றாக உள்ளது.

    ReplyDelete